கிளிநொச்சி ஏ-9 வீதிக்கு அருகிலிருக்கும் கந்தசுவாமி ஆலய உண்டியலின் பூட்டை உடைத்து பணம் களவாடப்பட்டுள்ளது.
நேற்று (11) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தசுவாமி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டமை தொடர்பாக கிளிநொச்சி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.