நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 17,000ற்கும் அதிகமான பரிசோதனைகள்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 67
625.500.560.350.160.300.053.800.900.160.90 67

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அதிகளவிலான பீ.சி.ஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜன் பாிசோதனைகள் நேற்று (11) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 17,000ற்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தொிவித்துள்ளார்.