இதுவரை 56,600 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்-அஜித் ரோஹன!

625.500.560.350.160.300.053.800.900.160.90 68
625.500.560.350.160.300.053.800.900.160.90 68

கொரோனா தொற்று காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதிலிருந்து இதுவரை வெளிநாடுகளில் தங்கியிருந்த 56,600 இலங்கையர்கள் தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.