யாழில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

2348523
2348523

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 478 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதன்போது யாழில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர தனிமைப்படுத்தலில் இருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பேருக்கும் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.