வட மாகாண ஆளுநர் தொடர்பில் பரிசீலனை

kotabaya 11 1
kotabaya 11 1

வட மாகாண ஆளுநா் நியமனம் தொடா்பில் பரிசீலனை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், வரதராஜப்பெருமாள், முன்னாள் ஆளுநரும் யாழ்.கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்ப்பட்டுள்ளமை குறிப்பிட்தக்கது.

மிகச் சிறந்த ஒருவரை வடமாகாண ஆளுநராக நியமிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.