தலைவர் பதவியிலிருந்து விலக தயார்

ranil 3
ranil 3

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையானவர்களின் கருத்துக்களைப் பரிசீலித்து அதன்படி கட்சியின் பதவிநிலைகளில் இருந்து எதிர்காலத்தில் விலகுவேன் என்றும் ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் அறிவித்துள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.