செய்திக்குரல்செய்திகள் போதைப்பொருளுடன் நால்வர் கைது December 31, 2020 Facebook Twitter Pinterest WhatsApp காலி மீன்பிடித் துறைமுகத்தில் போதைப்பொருள் என சந்தேகிக்கும் பொருட்களுடன் பயணித்த படகு ஒன்று இன்று (31) கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது Share35TweetSharePin35 Shares