மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது

b7c97a61d1d0123aee4df225b92fe05f XL
b7c97a61d1d0123aee4df225b92fe05f XL

இன்று காலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் அபாயகரமான முறையில் வாகனங்களை செலுத்தியதன் போில் 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த 20ம் திகதி முதல் இதுவரை போக்குவரத்து முறைகேடுகள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,571 ஆகும்.

இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களில் 53 பேர் உயிாிழந்துள்ளதுடன் 136 பேர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தொிவித்துள்ளது.