தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தினம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் நினைவு கூறப்படுகின்றது.
வழமைக்கு மாறாக இம்முறை பிரான்சில் தங்கம் மற்றும் வெள்ளி கலந்த பதக்கங்கள் மக்களிற்கு கொடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தினம் சிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.