கொஸ்கொட வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது 20 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினருக்கு விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.