சீர்குலைந்த முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்ராக்கிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்யை தினம் இந்த சமூக வலைத்தளங்கள் செயலிழந்து இருந்தன. இதனால் உலக நாடுகள் பலவற்றில் இதனை பயன்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
இலங்கை, இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, அயர்லாந்து, அவுஸ்திரேலியா, தெற்காசியாவில் பல நாடுகள், என்று நிறைய இடங்களில் முகநூல், இன்ஸ்டாகிராம், வட்ஸ் அப் ஆகியவைகள் வேலை செய்யாமல் நீண்ட நேரம் முடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.