தொழிலாளர்கள் பணம் அனுப்பும் தொகையானது கடந்தாண்டு நவம்பரில் குறிப்பிடத்தக்கதாக 18.7% அதிகரித்ததுடன் 612 மில்லியன் டொலர்களை பதிவு செய்தது.
கடந்தாண்டு முதல் 11 மாதங்களில் மொத்தம் 6.2 பில்லியன் டொலர்கள் இத்துறை சார்ந்த வருமானமாக பெறப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பானது ஒட்டுமொத்த தொழிலாளர்களின் வருடாந்தப் பணம் அனுப்புதல் தொகையில் 3.9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.