இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

rain30
rain30

வடக்கு கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தற்போது நிலவுகின்ற மழையுடனான சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.