மேலும் 379 பேர் சற்று முன்னர் அடையாளம்!

113165123 111837318 gettyimages 871322928
113165123 111837318 gettyimages 871322928

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 379 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,798 ஆக அதிகரித்துள்ளது.