சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கோரிக்கை

இன்று ஆரம்பிக்கப்பட்டு வார இறுதியில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இன்று (23) மற்றும் நாளை (24) சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலு தெரிவித்திருந்தார்.