பாணந்துறை- பள்ளிமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொர்பான சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைக்கு மூன்று காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.