சபாநாயகர் கரு ஜயசூரியவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக கூட்டப்பட்ட இரண்டு கூட்டங்களில் சஜித் பிரேமதாச பங்கேற்காமையின் காரணமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கு ஐ.தே.க இனுள் ஆதரவு வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.