இரவு நேரங்களில் நடமாடும் சிறுத்தைப் புலி ;மக்கள் அதிர்ச்சி

sy17tiger2 1702chn 139 3
sy17tiger2 1702chn 139 3

ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் இரவு நேரங்களில் நடமாடும் சிறுத்தைப் புலியின் காரணமாக பிரதேசவாசிகள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியின் வீடுகளில் உள்ள சில நாய்களை அந்த சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக கொண்டு சென்றுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்