மழையுடனான காநிலை காரணமாக 17 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தமது திணைக்களத்திற்குட்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 62 வீதம் வரை அதிகரித்துள்ளமையின் காரணமாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவிப்பை விடுத்துள்ளது,
றங்ரேபே நீர்த்தேக்கத்தின் தாழ் நில பகுதியில் மகாவலி கங்கையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
வான் கதவுகள் திடீர்ரென திறக்கப்படுவதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.