நாட்டரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி ஆகியவற்றிற்கான விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, சந்தையின் இதற்கான தட்டுப்பாடு நிலவுகின்றமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அரசிக்கான தட்டுப்பாடு தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழுவுடன் கலந்துரையாடி தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாக உள்ளக வர்த்தக மற்றும் நுகர்வோர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.