நாட்டில் மேலும் 748 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,373 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு மேலும் 3,593 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது