யான் ஓயா திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
கிராமத்துடன் உரையாடல் வேலைத்திட்டத்தின் 12வது திட்டம் திருகோணமலை-கோவில்கடவு பகுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுடன் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.