வவுனியா பாலமோட்டை பகுதியில் வசித்து வரும் வசதியற்ற பெண்தலைமை குடும்பத்திற்கு கோழிகளுடன் கோழிக்கூடு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர்ந்து வசித்து வரும் தாயக உறவு ஒருவரின் ஐம்பதினாயிரம் நிதிப்பங்களிப்பில் வவுனியா பாலமோட்டை பகுதியில் வசித்து வரும் வசதியற்ற பெண்தலைமைக்குடும்பம் ஒன்றிற்கு தெற்கு தமிழ்ப்பிரதேச சபை உறுப்பினர் திருமதி கோகிலகுமார் அஞ்சலாவினால் கோழிகளுடன் கோழிக்கூடு நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.