மேலும் 351 பேர் பூரணமாக குணமடைவு!

vikatan 2020 04 f45d074e b3e4 4275 a972 d0d1cf3882dd Coronavirus research 2
vikatan 2020 04 f45d074e b3e4 4275 a972 d0d1cf3882dd Coronavirus research 2

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (11) மேலும் 351 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 83,561 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.