தொடருந்து இயந்திர சாரதிகள், தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சார்புடைய தொழிற்சங்கத்தினர் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தனர்.
இன்று முன்னெடுக்கப்படவிருந்த திடீர் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தொடருந்து சேவை ஊழியர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.