மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் தீப்பரவலால் 20 வீடுகள் சேதம்

thumb large DSC01231
thumb large DSC01231

மஸ்கெலியா- பிரவுன்ஸ்விக் தோட்டத்தின் ராணி பிரிவில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நெடுங்குடியிருப்பு ஒன்றின் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.