நாட்டில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்றைய நாளில் இதுவரையில் 166 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்றைய நாளில் இதுவரையில் 166 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.