மொரட்டுவை – சொய்சாபுர வீட்டுத்தொகுதியில் 300 கிராம் ஹெரோயின் அடங்கிய 700 பைக்கற்றுக்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
மொரட்டுவை – சொய்சாபுர வீட்டுத்தொகுதியில் 300 கிராம் ஹெரோயின் அடங்கிய 700 பைக்கற்றுக்களுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.