ஹெரோயினுடன் 8 பேர் கைது

kaithu

போதைப்பொருள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மொரவௌ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 40 கிராம் ஹெரோயினுடன் 38 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என மேலும் தெரிவித்துள்ளார்.