குவைட் பிரஜைகளை வெளியேறுமாறு ஈராக் அறிவிப்பு!

7 hhs
7 hhs

ஈராக்குக்கு வருவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு ஈராக்கிலுள்ள குவைட் தூதரகம் குவைட் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஸ்தீரமற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஈராக்கில் பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்து தங்கியிருக்கும் அனைவருக்கும் குவைட்டுக்கு செல்லுமாறும் குவைட் தூதரகம் மேலும் அறிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.