முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி, கூட்டமாக கூடாதிருத்தல், வீட்டிலேயே இருத்தல், தொற்று நீக்கி முறைகள் (கைகளைக் கழுவுதல், தொற்று நீக்கித் திரவம் பயன்படுத்தல்), சரியான வகையில் முகக் கவசம் அணிதல் தும்மல் மற்றும் இருமல் போன்றவற்றை தடுக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை பின்பற்றவேண்டும்.