நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து 967 பேர் இன்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தொிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98, 209 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து 967 பேர் இன்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தொிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98, 209 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.