தாய் நாட்டினதும், தமிமக்களின்உரிமைக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தான் எப்போதும் தயார்நிலையில் உள்ளதாக முன்னாள் பிரதியமைச்அமைச்சரும்தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயக மூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார் இதேவேளை
வட மாகாணத்திற்கு வேறு பிரச்சினைகள், கிழக்கு மாகாணத்திற்கு வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அதேவேளை கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் தான் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க முடியும் அல்லது தமிழ் முதலமைச்சரவை உருவாக்க முடியும் எனவும்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .