கடத்தப்பட்ட சுவிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

0 aa
0 aa

கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற சுவிஸ் அதிகாரி கார்னியர் பெனிஸ்டரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றைய தினம் சட்டமா அதிபரின் உத்ரவிற்கமைய அவரை கைது செய்த குற்றபுலனாய்வு திணைக்களம் கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இது தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 30 திகதி வரை கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற சுவிஸ் அதிகாரி கார்னியர் பெனிஸ்டரை எதிர்வரும் 30 ஆம் திகதி விலக்கமறியலில் வைக்குமாறுஉத்தரவிட்டுள்ளது.