பாணந்துறை பொதுச் சந்தைக்குள்ளிருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், குறித்த சந்தையில் கறிவேப்பிள்ளை விற்பனை செய்யும் ஒருவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தொடர்பான சரியான தகவல்களும் அவரது மரணத்துக்கான காரணமும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.