கற்கிடங்கு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறாது

IMG 20210514 134600 2
IMG 20210514 134600 2

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் கரிப்பட்டமுறிப்பு கற்கிடங்கு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறாது என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது

கற்கிடங்கு கண்ணகை அம்மன் கோவில் பொங்கல் விழா தொடர்பான அறிவித்தல் .

மேற்ப்டி ஆலய வருடாந்த பொங்கல் விழாவானது நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக எதிர்வரும் 17.05.2014 திங்களன்று நடைபெறமாட்டாது என்பதையும் அன்றைய தினம் அடியார்கள் வருகை தருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது