நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகள் அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்த எச்சரிக்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.