முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு பிணை வழங்குமாறு கோரிய மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவரை எதிர்வரும் 24ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு பிணை வழங்குமாறு கோரிய மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவரை எதிர்வரும் 24ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.