கிளிநொச்சி மாவட்டத்தின் கலாசார பெருவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன
இன்று (19.12.2019)வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கரைச்சி
பிரதேச செயலகமண்டபத்தில் பிரதேச செயலாளரும் கலாச்சார
பேரவையின் தலைவருமான முகுந்தன் தலைமையில் குறித்த
நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன.
இதில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள இதேவேளை குறித்த நிகழ்வினை வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களதின் அனுசரணையுடன் கரைச்சி பிரதேச கலாச்சாரப்பேரவையும், கலாசார அதிகார சபையும் இணைந்து நடந்துகின்றமை குறிப்பிடத்தக்கது.