கோறளைப்பற்று மத்தியில் ஐவருக்கு கொரோனா

01 10 2
01 10 2

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று 44 நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 05 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் வீதியில் உள்ளவர்கள் என 44 நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் 45 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றது.