நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.