ஐ.நா மனித உரிமை பேரவைக்கு தயாராகும் இலங்கை

dines gunawardana
dines gunawardana

எதிர்வரும் ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவைவையின் போது அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசு மீளாய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம், வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளால் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் அரசு இந்த விடயத்தில் உயர்மட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.