மனுத் தாக்கல் செய்துள்ள ஷானி அபேசேகர !

4 tyh
4 tyh

குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தனது இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு அவரது வழக்கறிஞர்களால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.