வர்த்தகர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு!!

gotabaya1
gotabaya1

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடனை மீளப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சகல வங்கிகளினதும் தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.