கோப் குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி

SRI LANKA PARLIAMENT e1538031172788 768x384 1
SRI LANKA PARLIAMENT e1538031172788 768x384 1

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) விஷேட கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) விஷேட கூட்டத்தை எதிர்வரும் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தீர்மானித்துள்ளார்.