2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை இல்லாதொழிப்பதற்கான பிரகடனத்திற்கு இணையான சட்டமூலம் ஒன்றை விரைவில் நாடாளுமன்றில் முன்வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.