இரவு வேளையில் பதற்றங்களை ஏற்படுத்தி கைது செய்ய வேண்டாம்

1 nu 1
1 nu 1

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதாயின் இரவு வேளையில் பதற்றங்களை ஏற்படுத்தி கைது செய்யாது, பகல் வேளையில் உரிய முறைமைகளைப் பேணி கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு  சபாநாயகர் கரு ஜயசூரிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் இதனைக் கூறியுள்ளார்.