யாழில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

FB IMG 1605320385817
FB IMG 1605320385817

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச்  சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் புங்குடுதீவையை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்வடைந்துள்ளது.