வடமாகாண சபையின் நான்கு மில்லியன் ரூபா நிதி உதவியில் வவுனியா ஓமந்தை நவ்வி கிராமத்தில் உள்ளக இரு வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது .
வடமாகாண சபையின் நிதி உதவியில் தமிழ் தெற்கு பிரதேச சபையினால் குறித்து ஒதுக்கப்பட்ட வட்டார நிதியில் பிரதேச சபை உறுப்பினர் திருமதி கோகிலகுமார் அஞ்சலாவின் வேண்டுகோளிற்கு அமைவாக நவ்வி கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் இரண்டு, ஒரு கிலோ மீற்றர் நீளமான வீதிகள் தார் வீதிகளாக புனரமைப்பு செய்து வைக்கப்பட்டுள்ளது