இயேசு பிரானின் போதனைகள் நாற்திசைகளிலும் எதிரொலிக்கட்டும்- ஜனாதிபதி

gotabaya111
gotabaya111

நத்தாரை அச்சமின்றி கொண்டாடும் சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

மனிதநேயம் மற்றும் அன்பு போன்ற மகத்தான பண்புகள் பற்றிய இயேசு பிரானின் போதனைகள் நாற்திசைகளிலும் எதிரொலிக்கட்டும். இலங்கை வாழ் கிறிஸ்தவர்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சுபீட்சமான நத்தார் உதயமாகட்டும் என தெரிவித்தார்.